என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ம.தி.மு.க. தனிச்சின்னத்தில் போட்டி - வைகோ
- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க.வின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்தார். இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ம.தி.மு.க.வின் கோரிக்கைகளை வலியுறுத்தியதாக கூறினார். மேலும் அவர் கூறுகையில்,
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் 3 கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன்.
* கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்.
* இந்த முறை ம.தி.மு.க. தனிச்சின்னத்தில் போட்டியிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






