என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்- ஓ.பன்னீர்செல்வம்
- செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.
- அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம்.
பிரிந்தவர்கள் ஒன்றிணைய வேண்டும் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தி உள்ளார். செங்கோட்டையனின் கருத்தை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் கூறுகையில்,
* பிரிந்தவர்களை ஒன்றிணைக்க முயலும் செங்கோட்டையனுக்கு உறுதுணையாக இருப்பேன்.
* செங்கோட்டையன் எடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் தனக்கு சம்மதம்.
* அனைவரும் ஒன்றானால்தான் அ.தி.மு.க. ஆட்சியில் அமரும் என்று உறுதியாக நம்புகிறோம் என்றார்.
Next Story






