என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கரூர் கூட்டநெரிசல்: உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்? - அன்புமணி
- கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
- நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தின்போது பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கரூர் சம்பவம் தொடர்பாக நிறைய வதந்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. அதன் உண்மைநிலை வெளிவர வேண்டும்.
* நியாயமான முறையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும்.
* கரூர் சம்பவம் தொடர்பாக நீதிமன்றம் முழுமையான விசாரணையை நடத்த வேண்டும்.
* உடற்கூராய்வை அவசரமாக நடத்தியது ஏன்?
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






