என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அமைச்சர் பொன்முடிக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி கண்டனம்
- அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
- எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது.
சென்னை:
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கனிமொழி எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
Next Story






