தீபாவளி: டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே மது விற்பனை படுஜோர்

சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்து வருகிறது.மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.
தீபாவளி: டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே மது விற்பனை படுஜோர்
Published on

தீபாவளி பண்டிகைக்கு காலையிலேயே டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கம். ஆனால், தீபாவளி முன்னிட்டு விதியை மீறி மது விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகரில் டாஸ்மாக் பாரில் மது விற்பனை நடந்து வருகிறது.

காலையிலேயே டாஸ்மாக் கடை பார் திறக்கப்பட்டுள்ளதால் மது பிரியர்கள் மதுபாட்டில்கள் வாங்க ஆர்வத்துடன் குவிந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com