என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    "அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்!
    • வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்!

    சென்னை:

    1967-ம் ஆண்டு மார்ச் 6-ந்தேதியன்று பேரறிஞர் அண்ணா தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாளை சுட்டிக்காட்டி, தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    1967: அண்ணா அமர்ந்தார்; தமிழ்நாடு எழுந்தது!

    தலைநிமிர்ந்த தமிழ்நாட்டுக்குத் தீங்கொன்று வருகுதென்றால் வேலெனப் பாய்வோம்! வேங்கையெனச் சீறிடுவோம்! வெற்றி வாகை தனைச் சூடிடுவோம்! என்று கூறியுள்ளார்.



    Next Story
    ×