என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

SIR என்ற பெயரில் வாக்குரிமை பறிப்பை நடக்க விடமாட்டோம்- மு.க.ஸ்டாலின்
- பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.
- மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.
தென்காசி:
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* நெல்கொள்முதல் ஈரபதத்தை 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன்.
* பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.
* மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.
* SIR என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்க முயல்கிறார்கள்.
* வாக்குரிமை பறிப்பை எந்த நிலையிலும் நடக்க விடமாட்டோம்.
* ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான், அதனை எந்நாளும் விட்டுத்தரமாட்டோம் என்றார்.
Next Story






