என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    SIR என்ற பெயரில் வாக்குரிமை பறிப்பை நடக்க விடமாட்டோம்- மு.க.ஸ்டாலின்
    X

    SIR என்ற பெயரில் வாக்குரிமை பறிப்பை நடக்க விடமாட்டோம்- மு.க.ஸ்டாலின்

    • பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.
    • மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

    தென்காசி:

    தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * நெல்கொள்முதல் ஈரபதத்தை 22 சதவீதமாக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தேன்.

    * பேரிடர் மீட்பு பணிக்காக மாநில அரசு கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை.

    * மத்திய பா.ஜ.க. அரசு என்ன தொல்லை கொடுத்தாலும் தமிழகத்தின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது.

    * SIR என்ற பெயரில் நமது வாக்குரிமையை பறிக்க முயல்கிறார்கள்.

    * வாக்குரிமை பறிப்பை எந்த நிலையிலும் நடக்க விடமாட்டோம்.

    * ஜனநாயகத்தின் அடித்தளமே வாக்குரிமை தான், அதனை எந்நாளும் விட்டுத்தரமாட்டோம் என்றார்.

    Next Story
    ×