என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது... அண்ணாமலை
- மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
- தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி:
பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
* 4 மாவட்டங்கள் உற்பத்தி திறன் இழந்துள்ளது.
* தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
* மழை வெள்ளத்தால் தமிழக அரசுக்கு படிப்பினை இல்லை.
* மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






