search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது... அண்ணாமலை
    X

    மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது... அண்ணாமலை

    • மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.
    • தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    திருச்சி:

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * மழை வெள்ளத்தால் தமிழகத்தில் உற்பத்தி திறன் பாதிக்கப்பட்டுள்ளது.

    * 4 மாவட்டங்கள் உற்பத்தி திறன் இழந்துள்ளது.

    * தூத்துக்குடியில் உப்பங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

    * மழை வெள்ளத்தால் தமிழக அரசுக்கு படிப்பினை இல்லை.

    * மத்திய அரசை குறை சொல்ல தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×