search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தலைமைக் கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது: பிரேமலதா விஜயகாந்த்
    X

    தலைமைக் கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது: பிரேமலதா விஜயகாந்த்

    • பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.
    • தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது.

    சென்னை:

    தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஊடகங்களில் வரும் செய்திகள் யூகங்களின் அடிப்படையில் வெளி வருகிறது.

    கூட்டணி குறித்த செய்திகள் தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பு உண்மையானது. தலைமைக்கழகம் அறிவிக்கும் அறிவிப்பே இறுதியானது என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×