என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
பாபர் அசாம், விராட் கோலி, 9 மரத்துண்டுகள் போதும் - எதற்கு கேட்கிறார் முன்னாள் பாகிஸ்தான் வீரர்?
Byமாலை மலர்8 April 2022 10:15 PM GMT (Updated: 8 April 2022 10:15 PM GMT)
பாபர் மற்றும் விராட் இதுவரை அந்தந்த நாடுகளுக்கான கிரிக்கெட் வீரர்களாக மிகவும் வெற்றிகரமான பதவிகளை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லாகூர்:
இங்கிலிஷ் பிரீமியர் லீக் அணியான மான்செஸ்டர் யுனைடட் முன்னாள் மேனேஜர் சர் அலெக்ஸ் பெர்குசன், சாம்பியன்ஸ் லீக் வெல்ல தனக்கு ஜினெடின் ஜிடேன் மற்றும் 10 மரத்துண்டுகள் போதும் என கூறியிருந்தார்.
பெர்குசன் சொன்னதையே மாற்றிய பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப், பாபர் அசாம், விராட் கோலி மற்றும் 9 மரத்துண்டுகள் போதும் என தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, பாபர் அசாம் என இருவரும் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமானவர்கள், வெற்றிகரமான பேட்ஸ்மேன்கள்.
2011-ல் எம்.எஸ்.டோனியின் கீழ் உலக கோப்பை வென்ற அணியில் விராட் கோலி முக்கியமாக இருந்தார் கோலி. ஆனால் பாபர் அசாம் உலக கோப்பை வெற்றியை இன்னும் சுவைக்கவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் விக்கெட் கீப்பர் ரஷீத் லத்தீப் கூறுகையில், பாபர் அசாம், விராட் கோலி மற்றும் ஒன்பது மரத்துண்டுகளை என்னிடம் கொடுங்கள். நான் உங்களுக்கு உலக கோப்பையை வெல்வேன் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X