என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
விளையாட்டு
X
பிரதமர் மோடி எனக்கு மெசேஜ் அனுப்பினார்- பிரபல கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் ட்வீட்
Byமாலை மலர்26 Jan 2022 6:18 AM GMT (Updated: 26 Jan 2022 6:18 AM GMT)
இந்திய மக்களுடனான நெருக்கம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது என கிறிஸ் கெய்ல் கூறியுள்ளார்.
சாகுராமஸ்:
நாடு முழுவதும் இன்று 73-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த குடியரசு தினத்தில் பிரதமர் மோடி தனக்கு தனிப்பட்ட முறையில் மேசேஜ் அனுப்பினார் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது:-
இன்று இந்தியா 73-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகிறது. அனைத்து இந்தியர்களுக்கும் எனது வாழ்த்தை தெரிவித்துகொள்கிறேன். இந்திய பிரதமர் மோடி எனக்கு தனிப்பட்ட முறையில் மெசேஜ் அனுப்பியுள்ளார். நான் அவரிடம் இருந்து வந்த மெசேஜ்ஜை பார்த்து தான் கண் விழித்தேன். அவருடனும், இந்திய மக்களுடனான எனது தனிப்பட்ட நெருக்கம் இது மூலம் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அவருடைய அன்புக்கு எனது வாழ்த்துகள்.
இவ்வாறு கிறிஸ் கெய்ல் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X