என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜடேஜா எங்கு இறங்கவேண்டும் தெரியுமா? மீண்டும் சர்ச்சையைக் கிளப்பும் மஞ்ச்ரேக்கர்
Byமாலை மலர்19 Sep 2021 8:10 PM GMT (Updated: 19 Sep 2021 8:10 PM GMT)
ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியலில் சென்னை அணி 6 வெற்றி, 2 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.
அபுதாபி:
ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அங்கம் வகிக்கும் ரவீந்திர ஜடேஜா கடந்த 7 போட்டிகளில் 6-வது வீரராக களமிறங்கி வருகிறார். அவருக்கு அடுத்து கேப்டன் தோனி களமிறங்கி வருகிறார்.
இதற்கிடையே, நேற்று நடந்த மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை அணி கேப்டன் தோனி ஜடேஜாவுக்கு முன்னதாக களமிறங்கி 3 ரன்னில் அவுட்டாகி வெளியேறினார்.
இந்நிலையில், ரவீந்திர ஜடேஜா எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மஞ்ச்ரேக்கர் தனியார் நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், ரவீந்திர ஜடேஜா எம்.எஸ்.தோனிக்கு முன்னதாகவே பேட் செய்ய வேண்டும் என நான் நினைக்கிறேன். அப்போது தான் அணி சிறப்பாக செயல்படும். மொயீன் அலி மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் தாக்க வீரர்களாக மாறியுள்ளனர். எனவே அவர்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் சிறப்பாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X