என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விராட் கோலியுடன் ஒப்பிடவே முடியாது: கவுதம் காம்பிர்
Byமாலை மலர்13 Jan 2020 11:10 AM GMT (Updated: 13 Jan 2020 11:49 AM GMT)
ஒயிட் பால் கிரிக்கெட்டில் விராட் கோலியுடன் ஸ்மித்தை ஒப்பிடும் பேச்சுக்கே இடமில்லை. ஸ்மித்தைவிட கோலி எங்கேயோ இருக்கிறார் என காம்பிர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ஆகியோரில் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற விவாதம் நடைபெற்று கொண்டே இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் நான்கு பேரும் அசத்தி வருகிறார்கள். ஆனால் ஒருநாள் போட்டியில் விராட் கோலி உச்சத்தில் இருக்கிறார். டி20-யையும் சேர்த்து மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை அவருடன் ஒப்பிடவே முடியாது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளா். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட விராட் கோலி மிக மிக உயர்ந்தவர். இதில் ஒப்பீடு என்பதற்கு வழியே கிடையாது. கிரிக்கெட்டில் கோலியை ஸ்மித்துடன் ஒப்பிடமாட்டேன்.
ஸ்மித் எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய இருக்கிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன். அவரை 4-வது இடத்திற்கு தள்ளுவார்கள். அல்லது 3 இடத்தில் களம் இறக்கினால், லாபஸ்சாக்னேவுக்கு 4-வது இடம் கிடைக்குமா?’’ என்றார்.
இந்நிலையில் ஸ்டீவ் ஸ்மித்தை அவருடன் ஒப்பிடவே முடியாது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளா். இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் ஸ்மித்தை விட விராட் கோலி மிக மிக உயர்ந்தவர். இதில் ஒப்பீடு என்பதற்கு வழியே கிடையாது. கிரிக்கெட்டில் கோலியை ஸ்மித்துடன் ஒப்பிடமாட்டேன்.
ஸ்மித் எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்ய இருக்கிறார் என்பதை பார்க்க விரும்புகிறேன். அவரை 4-வது இடத்திற்கு தள்ளுவார்கள். அல்லது 3 இடத்தில் களம் இறக்கினால், லாபஸ்சாக்னேவுக்கு 4-வது இடம் கிடைக்குமா?’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X