என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
3வது ஒருநாள் போட்டி - டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
Byமாலை மலர்22 Dec 2019 7:47 AM GMT (Updated: 22 Dec 2019 7:47 AM GMT)
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னை:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இரு அணிகளின் பட்டியல் வருமாறு:
இந்தியா: லோகேஷ் ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயஸ் அய்யர், ரிஷப் பண்ட், கேதர் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, நவ்தீப் சைனி, குல்தீப் யாதவ், முகமது ஷமி, ஷர்துல் தாக்குர்
வெஸ்ட் இண்டீஸ்: எவின் லெவிஸ், ஷாய் ஹோப், ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கீரன் பொல்லார்ட் (கேப்டன்), ரோஸ்டன் சேஸ்,
காட்ரெல், ஜாசன் ஹோல்டர், கீமோ பால், அல்ஜாரி ஜோசப், கேரி பியரி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X