என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஐபிஎல் ஏலம் - மோர்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி
Byமாலை மலர்19 Dec 2019 10:37 AM GMT (Updated: 19 Dec 2019 10:37 AM GMT)
கொல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் இயான் மோர்கனை 5.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா அணி.
கொல்கத்தா:
13-வது ஐபிஎல் தொடருக்கான ஏலம் கொல்கத்தாவில் இன்று மதியம் நடைபெற்றது.
இதில், முதல் வீரராக ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிறிஸ் லின்னை அடிப்படை விலையான 2 கோடி ரூபாய்க்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.
அடுத்ததாக, இங்கிலாந்து வீரர் இயான் மோர்கனை 5.25 கோடி ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய வீரர் ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 கோடி ரூபாய்க்கும், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராயை 1.5 கோடி ரூபாய்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய வீரர்கள் புஜாரா மற்றும் ஹனுமா விகாரி ஆகியோரை ஏலத்தில் எடுக்கவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X