என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போட்டிகள் கடும் சவாலாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசை- ஸ்டீபன் பிளமிங்
Byமாலை மலர்28 May 2018 10:43 AM GMT (Updated: 28 May 2018 10:43 AM GMT)
ஐபிஎல் தொடருக்கு திரும்பி மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டும் என்பதே எங்களது ஆசையாக இருந்தது என்று ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
மேட்ச் பிக்சிங் விவகாரத்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டு ஆண்டுகள் (2016 மற்றும் 2017) ஐபிஎல் தொடரில் விளையாட தடைபெற்றது. இந்த தடை விலகியதால் 2018 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் கலந்து கொண்டது. கலந்து கொண்டது அல்லாமல் சிறப்பாக விளையாடி சாம்பியன் கோப்பையையும் தட்டிச் சென்றது.
இந்த வெற்றி தலைமை பயிற்சியாளரான ஸ்டீவன் பிளமிங்கிற்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் பிளமிங் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், மிகவும் உயர்ந்த நிலையில் வெற்றியை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
இரண்டு ஆண்டுகள் தடைபெற்று மீண்டும் அணிக்கு திரும்பும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உணர்வு வீரர்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். இரண்டு ஆண்டுகள் என்பது அணிக்கு மிகவும் கடினமானது. இதில் சந்தேகம் ஏதும் இல்லை. மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி பிறகு, போட்டிகளில் கடும் சவாலாக இருக்க வேண்டும், அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது’’ என்றார்.
இந்த வெற்றி தலைமை பயிற்சியாளரான ஸ்டீவன் பிளமிங்கிற்கு பெரிய சந்தோசத்தை கொடுத்துள்ளது. வெற்றி குறித்து ஸ்டீவன் பிளமிங் கூறுகையில் ‘‘ஒவ்வொரு அணியையும் நீங்கள் பார்த்தீர்கள் என்றால், மிகவும் உயர்ந்த நிலையில் வெற்றியை பெற வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
இரண்டு ஆண்டுகள் தடைபெற்று மீண்டும் அணிக்கு திரும்பும்போது, சிறப்பாக விளையாட வேண்டும் என்ற உணர்வு வீரர்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். இரண்டு ஆண்டுகள் என்பது அணிக்கு மிகவும் கடினமானது. இதில் சந்தேகம் ஏதும் இல்லை. மீண்டும் ஐபிஎல் தொடருக்கு திரும்பி பிறகு, போட்டிகளில் கடும் சவாலாக இருக்க வேண்டும், அதில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் ஆசையாக இருந்தது’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X