என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரு வெற்றிதான் தேவை என்றாலும் மெத்தனமாக இருக்க மாட்டோம் என்கிறார் ஸ்டீபன் பிளம்மிங்
Byமாலை மலர்11 May 2018 9:38 AM GMT (Updated: 11 May 2018 9:38 AM GMT)
எங்களுக்கு ஒரு வெற்றிதான் தேவை என்றாலும் மெத்தனமாக இருக்க மாட்டோம் என்று ஸ்டீபன் பிளம்மிங் தெரிவித்துள்ளார். #IPL2018 #CSK
ஐபிஎல் 2018 சீசனில் இடம்பிடித்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலான வீரர்கள் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான். விளையாட்டிற்கு வயது ஒரு பிரச்சனையில் என்பதை நிரூபிக்கும் வகையில் அபாரமான ஆட்டத்தை அந்த அணி வீரர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்.
இதுவரை விளையாடியுள்ள 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துவிடும்.
ஒரு வெற்றியே போதும் என்றாலும், நாங்கள் மெத்தமான விளையாட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்மிங் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து ஸ்டீபன் பிளம்மிங் கூறுகையில் ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அதனால் மிகவும் அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
நாங்கள் முழு நோக்கத்துடன் விளையாடுவோம். எங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆட்டங்கள் இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால், கடைசி லீக் ஆட்டங்கள் வரை செல்ல வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மெத்தமான இருக்க மாட்டோம்’’ என்றார்.
இதுவரை விளையாடியுள்ள 10 ஆட்டங்களில் 7-ல் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள நான்கு போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் பிளே-ஆஃப்ஸ் சுற்றை உறுதி செய்துவிடும்.
ஒரு வெற்றியே போதும் என்றாலும், நாங்கள் மெத்தமான விளையாட மாட்டோம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான ஸ்டீபன் பிளம்மிங் கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி குறித்து ஸ்டீபன் பிளம்மிங் கூறுகையில் ‘‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தற்போதைய சூழ்நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நிலையில் உள்ளது. அதனால் மிகவும் அபாயகரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்.
நாங்கள் முழு நோக்கத்துடன் விளையாடுவோம். எங்களுக்கு இன்னும் இரண்டு மூன்று ஆட்டங்கள் இருக்கிறது என்பதை அறிவோம். ஆனால், கடைசி லீக் ஆட்டங்கள் வரை செல்ல வேண்டும் என்பதை நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் மெத்தமான இருக்க மாட்டோம்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X