ராஜஸ்தான்: திறப்பு விழாவிற்கு முன்பே மழை வெள்ளத்தில் அடித்துசெல்லபட்ட நெடுஞ்சாலை

ராஜஸ்தான் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது.கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகியுள்ளது.
ராஜஸ்தான்: திறப்பு விழாவிற்கு முன்பே மழை வெள்ளத்தில் அடித்துசெல்லபட்ட நெடுஞ்சாலை
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நெடுஞ்சாலை மழை வெள்ளத்தில் அடித்துசெல்லட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஜுன்ஜுனு மாவட்டத்தின் பாக்வாலி பகுதியில், கடந்தவாரம் பெய்த கனமழை காரணமாக பாக்வாலி - ஜஹாஜை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை கட்லி நதிப் பகுதியில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது.

கட்டிமுடிக்கப்பட்ட சாலையில் 30 அடியில் பள்ளம் உருவாகி நதி நீர் பாய்ந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com