என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மோடி அரசைப்போல் யாரும் தம்பட்டம் அடித்தது இல்லை: காங்கிரஸ் விமர்சனம்
Byமாலை மலர்3 Dec 2022 2:20 AM GMT
- ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது.
- இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது.
புதுடெல்லி :
ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதையொட்டி, ஓராண்டுக்கு பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுகுறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
ஜி20 அமைப்பின் தலைமை பதவி என்பது சுழற்சி முறையில் கிடைக்கக்கூடியது. இந்தியா தலைவர் ஆவது தவிர்க்க இயலாதது. இதற்கு முன்பு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்பட பல நாடுகள் தலைமை பொறுப்பை வகித்துள்ளன. ஆனால், எந்த நாடும் இப்போது மோடி அரசு செய்வதைப் போல் தம்பட்டம் அடித்தது இ்ல்லை.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந் தேதி அத்வானி கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. 'மோடி ஒரு புத்திசாலித்தனமான நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்' என்று அவர் கூறினார். ஜி20 தலைமை விஷயத்தில் அதுதான் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X