என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு- பாராளுமன்ற வளாகத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் போராட்டம்
Byமாலை மலர்28 March 2022 9:04 AM GMT (Updated: 28 March 2022 10:11 AM GMT)
தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க. மற்றும் இடதுசாரிகளை சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்க கூடாது, பெட்ரோலிய பொருட்கள் மீதான விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மத்திய தொழிற் சங்கங்களின் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம் இன்று காலை தொடங்கியது.
இந்த தொழிற் சங்கங்களின் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தி.மு.க.மற்றும் இடதுசாரிகளை சேர்ந்த எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக வேலை நிறுத்தம் குறித்து விவாதிக்க கோரி மேல்சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சுவிஸ் ஓப்பன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பி.வி.சிந்துவுக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X