என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
Byமாலை மலர்24 Oct 2019 11:08 AM GMT (Updated: 24 Oct 2019 11:08 AM GMT)
மகாராஷ்டிரா மாநிலம் ஒர்லி தொகுதியில் போட்டியிட்ட ஆதித்ய தாக்கரே 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டசபை தேர்தல் கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இதில் ஒர்லி சட்டசபை தொகுதியில் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்ய தாக்கரே சிவசேனா சார்பில் போட்டியிட்டார். இவரை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுரேஷ் மானோ போட்டியிட்டார்.
இந்நிலையில், சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பாஜக- சிவசேனா கூட்டணி அதிக இடங்களை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.
உத்தவ் தாக்கரே மகன் ஆதித்ய தாக்கரே, சுரேஷ் மானேவை விட 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இதன்மூலம் தாக்கரே குடும்பத்தில் இருந்து போட்டியிட்டு தேர்வான முதல் எம்.எல்.ஏ. ஆதித்யா என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X