என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய கருத்துக் கணிப்பின்படி மோடி மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரவு
Byமாலை மலர்2 Nov 2018 12:18 PM GMT (Updated: 2 Nov 2018 12:18 PM GMT)
மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர் மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாகவும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. #pmmodi #majority
புதுடெல்லி:
இணையதள செய்தி நிறுவனமான ‘டெய்லி ஹன்ட்’ மற்றும் நீல்சென் இந்தியா ஆகிய நிறுவனங்கள் பிரதமர் மோடிக்கு உள்ள செல்வாக்கு தொடர்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழும் சுமார் 54 லட்சம் மக்களிடம் ஆன்லைன் மூலம் கருத்துக் கணிப்பு ஒன்றை சமீபத்தில் நடத்தியது.
தற்போது வெளியாகியுள்ள முடிவுகளின்படி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு ஆட்சி தொடர்பாக 63 சதவீதம் பேர் நம்பிக்கை தெரிவித்ததாகவும், அவர் மீண்டும் பிரதமராக 50 சதவீதம் மக்கள் ஆதரிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இரண்டாவது முறையாக மோடி பிரதமரானால் தங்களது எதிர்காலம் சிறப்பாக அமையும் என இவர்களில் பலர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த கருத்துக் கணிப்பை பொய் தகவல் என்றும் வீண்வேலை எனவும் காங்கிரஸ் கட்சி நிராகரித்துள்ளது. #pmmodi #majority
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X