என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியா - மியான்மர் எல்லைப்பகுதியில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Byமாலை மலர்30 Dec 2017 12:25 AM GMT (Updated: 30 Dec 2017 12:25 AM GMT)
இந்தியா - மியான்மர் எல்லை பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி:
இந்தியா - மியான்மர் எல்லை பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - மியான்மர் எல்லைப்பகுதியில் நேற்று இரவு 9:49 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நேற்று மாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தியா - மியான்மர் எல்லை பகுதியில் நேற்று இரவு 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - மியான்மர் எல்லைப்பகுதியில் நேற்று இரவு 9:49 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பொருட்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை என்ற முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே, அந்தமான் - நிக்கோபார் தீவுகளில் நேற்று மாலை 5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X