என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகளுக்கு மானிய விலையில் உரம் - வைத்தியநாதன் உறுதி
Byமாலை மலர்9 April 2019 10:04 AM GMT (Updated: 9 April 2019 10:04 AM GMT)
பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பூந்தமல்லி:
பூந்தமல்லி தொகுதி அதிமுக வேட்பாளர் க.வைதியநாதன் நேமம், சித்துகாடு, திருமணம், மேல் மணம்பேடு, அன்னம்மேடு உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அவர், திருவள்ளூர், எல்லாபுரம், பூந்தமல்லி ஒன்றிய விவசாயிகளுக்கு விவசாய கருவிகள், உரங்கள் மானிய விலையில் வழங்கப்படும் என்றார். அவருடன் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை எம்.ஜெகன்மூர்த்தி, அமைச்சர் பா.பென்ஜமின், மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன், முன்னாள் எம்.எல்.ஏ இரா.மணிமாறன், ஒன்றிய செயலாளர் ஜி.திருநாவுக்கரசு, உள்பட புரட்சிபாரதம் கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் சென்று வாக்கு சேகரித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X