என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டி அருகே விதவைக்கு கிராம நிர்வாக அலுவலர் பாலியல் தொல்லை
Byமாலை மலர்14 Oct 2022 8:34 AM GMT
- விதவை பெண்ணின் கண வருக்கு ஒறையூர்கிராமத்தில் சொந்தமானகாலி மனை உள்ளது.
- விதவைப் பெண்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ஓறையூர்கிராமத்தை சேர்ந்த 47 வயது விதவை பெண் 2 குழந்தைகளுடன் வசித்தார். அவரது கணவர் இல்லாததால் தாய் வீடான மாளிகைமேடு ஏரிப்பா ளையத்திற்கு சென்று விட்டார். விதவை பெண்ணின் கண வருக்கு ஒறையூர்கிராமத்தில் சொந்தமானகாலி மனை உள்ளது.
இந்த மனையை விற்பனை செய்வதற்காக கணவரின் இறப்புச் சான்றிதழில் பெயர் திருத்தம் செய்ய ஓறையூர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடாசலத்தை அணுகி உள்ளார். அவரிடம் கிராம நிர்வாக அலுவலர் பாலியல் சீணடலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து விதவைப் பெண்புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X