என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெண்ணுக்கு மிரட்டல்
Byமாலை மலர்10 Jun 2022 9:47 AM GMT
- வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்திய பெண்ணுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது.
- மற்றொரு பெண் மீது போலீசில் புகார் செய்யப்பட்டது.
விருதுநகர்
விருதுநகர் முருகன் நகரை சேர்ந்தவர் சுரேந்திரன். இவரது மனைவி ஜெயக்கொடி (36). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவரிடம் கடந்த 2018-ம் ஆண்டு 2 பத்திரங்களை எழுதி கொடுத்து ரூ.80 ஆயிரம் கடன் வாங்கி உள்ளார்.
அதன் பின்னர் 2020-ம் ஆண்டு தனக்கு சொந்தமான நிலத்தை அடமானமாக வைத்து ரூ.2 லட்சம் விஜயலட்சுமியிடம் வாங்கியுள்ளார். அதற்கு கடந்த 4 ஆண்டுகளாக ரூ.4 லட்சத்து 32 ஆயிரம் வட்டியாக செலுத்தி உள்ளார்.
அதன் பின்னரும் விஜயலட்சுமி கூடுதல் வட்டி கேட்டு ஜெயக்கொடிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி ஜெயக்கொடி விருதுநகர் பாண்டியன் நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X