search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரத்த காயங்களுடன் கிடந்த பெண் சாவு
    X

    ரத்த காயங்களுடன் கிடந்த பெண் சாவு

    • ரத்த காயங்களுடன் கிடந்த பெண் இறந்தார்.
    • இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராளியை சேர்ந்தவர் கோபால். இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (வயது 48). இன்று காலை இவர் வீட்டில் ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    வீட்டில் ரத்த காயங்களுடன் கிடந்த சரஸ்வதியை யாராவது தாக்கி கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×