என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வனவருக்கு மிரட்டல்; கணவன்- மனைவிக்கு வலைவீச்சு
Byமாலை மலர்14 July 2022 10:43 AM GMT (Updated: 14 July 2022 10:50 AM GMT)
- ராஜபாளையம் வனவருக்கு மிரட்டல் விடுத்த கணவன், மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ராஜபாளையம்
ராஜபாளையம் வனச்சரக வனவர் இளவரசன் (வயது 29). வனப்பகுதியில் வெட்டப்படும் மரங்கள் ராஜபாளையம் பகுதியில் உள்ள ஓட்டல்களில் விறகுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இது குறித்து விசாரித்தபோது மாலையாபுரத்தைச் சேர்ந்த அழகர்சாமி மலைவாழ் மக்களிடம் மரங்களை வெட்ட சொல்லி விறகுகளை வாங்கி ஓட்டல்களுக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து அழகர்சாமியை வனவர் எச்சரித்தார்.
இதில் ஆத்திரம் அடைந்த அழகர்சாமியின் மனைவி பாலத்துக்கனி என்பவர் செல்போன் மூலம் இளவரசனை தொடர்பு கொண்டு தகாத வார்த்தைகளை பேசி, மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது
இதுகுறித்து இளவரசன் ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து அழகர்சாமி, அவரது மனைவி பாலத்துகனியை தேடி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X