என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சீட்டு பணத்தை திரும்பத் தர மறுத்து பெண்ணுக்கு கொலை மிரட்டல் - கணவன் மனைவி கைது
Byமாலை மலர்2 Nov 2022 9:41 AM GMT
- திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்தி (வயது 43).
- முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.
திருச்சி
திருச்சி எடமலைப்பட்டி புதூர் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி வசந்தி (வயது 43).
இவர் அதே பகுதியை சேர்ந்த டிசோசா மோசஸ், மற்றும் அவரது மனைவி ஏஞ்சல் தெரசா ஆகியோரிடம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் சீட்டு போட்டனர். முதிர்வுதொகை முடிந்து அந்த சீட்டு பணத்தை தராத காரணத்தால் வசந்தி அவரிடம் பணத்தை கேட்டுள்ளார்.
அதற்கு அவர்கள் பணத்தை தராமல் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து வசந்தி எடமலைப்பட்டி புதூர் போலீசில்புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கணவன், மனைவி இரண்டு பேரையும் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X