என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பல்லடம் பா.ஜ.க. மகளிரணி நிர்வாகிகள் பதவி நீக்கம்
Byமாலை மலர்8 Sep 2022 5:00 AM GMT
- திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் செந்தில்வேல் அறிக்கை.
- செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் பாஜக. மகளிரணி நிர்வாகிகள் 2 பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
இது குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் .செந்தில்வேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பல்லடம் நகரை சேர்ந்த ரேவதி என்பவர் வகித்து வந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் அதே போல் பல்லடம் நகர மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்த லதாமலர் ஆகியோர் அவர்கள் வகித்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர் என்று அதில் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X