என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![பள்ளிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம் பள்ளிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/11/1744545-untitled-1.jpg)
X
கோப்புபடம்.
பள்ளிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம்
By
மாலை மலர்11 Aug 2022 8:07 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
உடுமலை :
உடுமலை வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் 75வது சுதந்திர தின அமுதப்பெருவிழா கொண்டாடும் வகையில் 75 சட்ட விழிப்புணர்வு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த, 2ந் தேதி முதல் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. உடுமலை கச்சேரி வீதி நடுநிலைப்பள்ளி, மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.மேலும், துங்காவி ஊராட்சி, சீலநாயக்கன்பட்டி, வஞ்சிபுரம், உடையார் பாளையம் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் வக்கீல் சத்தியவாணி, வட்ட சட்ட பணிகள் குழு அலுவலர்கள், கிராம மக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)