search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு
    X

    பல்லடம் அரசு கல்லூரியில் கலந்தாய்வு நடைபெற்ற காட்சி.

    பல்லடம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு

    • 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை.
    • 3,300 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அரசு கலைக்கல்லூரியில் மொத்தம் உள்ள 500 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 3,300 பெறப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் இளங்கலை மாணவர்களுக்கான கவுன்சிலிங் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. இதில் முதலில் மாற்றுத்திறனாளி, தேசிய மாணவர் படை, விளையாட்டுத்துறை என, சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.இதைத்தொடர்ந்து பி.ஏ.தமிழ்,பி.ஏ ஆங்கிலம் தவிர மற்ற பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் முனியன் தெரிவித்தார்.

    Next Story
    ×