என் மலர்
உள்ளூர் செய்திகள்

வால்பாறை உண்டு, உறைவிட பள்ளிக்கு 2 மின் விசிறிகள்
தி.மு.க. நகர செயலாளர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நலன் கருதி அப்பள்ளிக்கு இரண்டு மின்விசிறிகளை வால்பாறை நகர தி.மு.க. செயலாளர் குட்டி என்ற சுதாகர் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் வழங்கினார்.
வால்பாறை வட்டாட்சியர் அருள் முருகன், நகர்மன்ற துணைத்தலைவர் செந்தில் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் பாஸ்கர், பள்ளி ஆசிரியர் பரமேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் போது வட்டாட்சியர் அலுவல பணியாளர் பன்னீர், பிரதிநிதி டென்சிங் மற்றும் பலர் உடனிருந்தனர்
Next Story






