என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு பிரசாரம்
பசும்பொன்
கமுதி அருகே பெருநாழியில் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை தொடர்பான வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. நேதாஜி பஜாரில் தொடங்கிய பிரசாரத்தை காடமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவரும், தி.மு.க. மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளருமான பெருநாழி போஸ் தொடங்கி வைத்தார்.
ஊராட்சி மன்றத்தலைவர் ஆத்திமுத்து, இல்லம் தேடி கல்வி வட்டார ஒருங்கிணைப் பாளர் கிருஷ்ணமூர்த்தி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஸ்ரீராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமையாசிரியை மாரஎலிசெபத் மகாராணி, ஆசிரியர் பயிற்றுநர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்கள்கருணாகரன்,கணேசமூர்த்தி,இல்லம் தேடிக் கல்வி தன்னார் வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தில் அரசு பள்ளியில் மாணவர்கள் படிப்பதால் கிடைக்கும் இலவச திட்டங்கள் மற்றும் நன்மைகள் குறித்து பாடல் பாடி விழிப்புணர்வு ஏற்படுத்தியும், இது குறித்த துண்டு பிரசுரமும் வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்