என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்வே மேம்பால பணி- விஜய் வசந்த் ஆய்வு
- சுபாஷ் நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப் பணி.
- மேம்பாலப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி சுபாஷ் நகரில் நடைபெற்று வரும் ரெயில்வே மேம்பாலப் பணிகள் குறித்து விஜய் வசந்த் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு பணிகளை விஜய் வசந்த் ஆய்வு செய்தார்.
Next Story






