search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லையில், காமராஜர் சிலைக்கு அரசியல் கட்சியினர்- பல்வேறு அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை

    • டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் தி.மு.க.வினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • அ.தி.மு.க. சார்பில் தச்சை கணேசராஜா தலைமையில் நிர்வாகிகள் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

    நெல்லை:

    பெருந்தலைவர் காமரா ஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி இன்று நெல்லையில் சந்திப்பு ரெயில் நிலையம் முன்புள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    தி.மு.க.

    நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் காமராஜர் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் ஞானதிரவியம் எம்.பி., மூத்த முன்னோடி சுப சீதாராமன், மாநில நெச வாளர் அணி செயலா ளர் பெருமாள், மேயர் சரவணன், முன்னாள் எம்.பி.க்கள் விஜிலா சத்யா னந்த், வசந்தி முருகேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பா ளர் பொன்னையா பாண்டி யன், மாவட்ட துணை செய லாளர்கள் எஸ்.வி. சுரேஷ், தர்மன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டி யன், பகுதி செயலாளர்கள் அண்டன் செல்லத்துரை, தச்சை சுப்பிரமணியன், ஒன்றிய செயலாளர்கள் அருள்மணி, மாரியப்பன், கவுன்சிலர்கள் நித்திய பாலையா, சுந்தர், வில்சன் மணித்துரை, மத்திய மாவட்ட இளை ஞரணி துணை அமைப்பா ளர் முகமது மீரான் மைதீன், முன்னாள் மாவட்ட பொரு ளாளர் அருண் குமார், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் நவநீதன், பேட்டை பகுதி இளை ஞரணி மணிகண்டன்் மாநகர பிரதிநிதி சிவா, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையிலும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    அ.தி.மு.க

    நெல்லை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் தச்சை கணேச ராஜா தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    இதில் அமைப்பு செய லாளர் சுதா பரமசிவன், அவை தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ரெட்டியார்பட்டி நாராயணன், மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர் முத்தையா, முன்னாள் துணை மேயர் ஜெகநாதன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பெரிய பெருமாள், முன்னாள் எம்.பி. சவுந்தர் ராஜன்,

    மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாவட்ட துணைச் செயலா ளர்் பாலமுருகன், பொதுக் குழு உறுப்பினர் கங்கை வசந்தி, டவுன் கூட்டுறவு வங்கி தலைவர் பால் கண்ணன், இளம் பெண்கள் பாசறை செயலாளர் முத்து பாண்டி யன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செ யலாளர் சிவந்தி மகா ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்துக் குட்டி பாண்டியன், மருதூர் ராமசுப்பிர மணியன், பகுதி செயலா ளர்கள் திருத்து சின்னதுரை, சிந்து முருகன், ஜெனி, சண்முககுமார், காந்தி வெங்கடாசலம், துணை செயலாளர் மாரிசன், கவுன்சிலர் சந்திரசேகர், முன்னாள் அரசு வக்கீல் அன்பு அங்கப்பன், பாளை பகுதி மாணவரணி செயலா ளர் புஷ்பராஜ் ஜெய்சன், மாவட்ட பிரதி நிதி ஈஸ்வரி கிருஷ்ணன், வக்கீல் ஜெய பாலன், மேலப்பாளையம் பகுதி இளைஞர் பாசறை சம்சு சுல்தான், ஜெயலலிதா பேரவை பகுதி செயலாளர் சீனி முகம்மது சேட், நிர்வாகி நத்தம் வெள்ளப்பாண்டி, வட்ட செயலாளர் பாறையடி மணி, மற்றும் பலர் கலந்து கொண்ட னர்..

    காங்கிரஸ்

    நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்ட தலைவர் சங்கர பாண்டியன் தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முன்னதாக சந்திப்பு ம.தி.தா. இந்து பள்ளி முன்புள்ள பாரதியார் சிலையில் இருந்து காமராஜர் சிலை வரை யிலும் சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் தலை யில் முளைப்பாரி சுமந்து ஊர்வலமாக வந்தனர்.

    இதில் தமிழ்நாடு காங் கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் பொன் கிருஷ்ண மூர்த்தி, பொருளாளர் ராஜேஷ் முருகன், பொதுக் குழு உறுப்பினர்கள் கவி பாண்டியன், சொக்கலிங்க குமார், பரணி இசக்கி, பொதுச்செயலாளர் மகேந்திர பாண்டியன்், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பா.ஜனதா

    நெல்லை மாவட்ட பா.ஜனதா சார்பில் மாவட்ட தலைவர் தயா சங்கர் தலைமையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பொதுச் செய லாளர் முத்து பலவேசம், செயற்குழு உறுப்பினர் மகாராஜன், மாவட்ட செயலாளர் நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    நெல்லை மாவட்ட சிவாஜி மற்றும் பிரபு மன்றங்கள் சார்பில் நெல்லை மாவட்ட பிரபு மன்ற தலைவர் பாலசுந்தர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர்.

    இதேபோல் நாம் தமிழர் கட்சி மற்றும் நாடார் சமுதாய அமைப்புகள், இயக்கங்கள் சார்பில் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தே.மு.தி.க.- சமத்துவ மக்கள் கட்சி

    நெல்லை மாநகர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செய லாளர் சண்முகவேல் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் ஜெயச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆனந்த மணி, கலைவாணன், பாலன் மற்றும் நிர்வாகிகள் ஆரோக்கிய அந்தோணி, ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மாநில கொள்கை பரப்பு துணைச்செயலாளர் செங்குளம் கணேசன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நட்சத்திர வெற்றி முன்னிலையில் மாநில துணைப் பொதுச்செய லாளர் சுந்தர் காமராஜர் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.

    இதில் பொருளாளர் சரத் ஆனந்த், துணைச்செயலா ளர்கள் வெங்கடேஷ், சின்னத்துரை, பகுதி செயலாளர் அழகேச ராஜா, ஒன்றிய செயலாளர் செல்வம், வர்த்தக அணி செயலாளர் மகாராஜா, தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் லட்சுமி, இந்திரா, இசக்கிமுத்து, சரத், சிவா, கமலக்கண்ணன், மைக்கேல் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னர். மாநகர் மாவட்ட செயலாளர் துரை பாண்டியன், போக்குவரத்து கழக செயலாளர் மகேந்திரன், மாநகர இளைஞரணி செயலாளர் முத்துப்பாண்டி, பகுதி செயலாளர் முத்து, சங்கர், செல்வகுமார், ஒன்றிய செயலாளர் பரமசிவ பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    Next Story
    ×