என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி டிக்கெட் விற்ற நபர் கைது
- திருவெண்ணைநல்லூர் அருகே லாட்டரி டிக்கெட் விற்ற நபர் கைது செய்யப்பட்டனர்.
- நேற்று மனக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் நின்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் விற்றார்.
விழுப்புரம்:
திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள இளந்துறை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 38) இவர் நேற்று மனக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே மோட்டார் சைக்கிள் நின்று அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள்விற்றார். அப்போது அந்த வழி யாக ரோந்து சென்ற திரு வெண்ணைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் நாகராஜன் தலை மை யிலான போலீசார் ஏழு மலையை கைது செய்தனர். மேலும் அவரிட மிருந்து லாட்டரி டிக்கெட்டுகள் மோட்டார் சைக்கிள்போ ன்ற வற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story