search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது சட்ட விரோதமானது- ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வாதம்
    X

    கைது சட்ட விரோதமானது- ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையில் செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பு வாதம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது.
    • கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி மேகலா சார்பில் ஆட்கொணர்வு மனுவை மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நேற்று சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை இன்று தொடங்கியது. அப்போது, செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தரப்பில், கைது சம்பந்தமாக எந்த தகவலும் தெரிவிக்காததால் செந்தில் பாலாஜியின் கைது சட்டவிரோதமானது. கைது செய்யப்படும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை. நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை விசாரணை செய்துள்ளனர்.

    இவ்வாறு வாதம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×