search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி அருகே சாராயம் விற்றவர் கைது
    X

    பண்ருட்டி அருகே சாராயம் விற்றவர் கைது

    • பண்ருட்டி அருகே சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • 100 பாக்கெட்டு சாராயத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவாமூர் பாலத்தின் அருகே புதுவை மாநிலம் மடுகரை முத்துநகர் 4-வது தெருவை சேர்ந்த தங்கமணி என்பவரது மகன் கர்ணன் (வயது 39) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட புதுச்சேரி மாநில சாராய பாக்கெட்டுகளை விற்பனை செய்தது தெரிய வந்தது . இதனை தொடர்ந்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 100 பாக்கெட்டு சாராயத்தை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×