search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரூராட்சியில்  ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில்  சாலை, வாய்க்கால் பணிகள் : பேரூராட்சி  தலைவர்  ஆய்வு
    X

    செஞ்சி பேரூராட்சியில் பேவர் பிளாக் சாலை, வாய்க்கால் பணிகள் நடைபெற்று வருவதை பேரூராட்சி தலைவர் மொக்தியார் மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பேரூராட்சியில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் சாலை, வாய்க்கால் பணிகள் : பேரூராட்சி தலைவர் ஆய்வு

    • விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சியில் 1 மற்றும் 2 வார்டுகளில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் பேவர்பிளாக் சாலை மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பணி நடைபெற்று வருவதை செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் மஸ்தான் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடிக்க பணியாளர்களுக்கு அறிவுறு த்தினர். ஆய்வின்போது பேரூராட்சி துணைத் தலைவர் ராஜலக்ஷ்மி செயல்மணி மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×