என் மலர்
உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் பெண் தற்கொலை
- பண்ருட்டியில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இவர்களுக்கு 2 மகள் உள்ளனர்.
கடலூர்:
பண்ருட்டி ராமசாமி தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். ஏ.சி. மெக்கானிக். அவரது மனைவி வசந்தி (வயது 32). இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இந்த நிலையில் வசந்தி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குபோட்டு தற்கொைல செய்தார். இதுபற்றி பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் விசாரிக்கிறார்கள்.
Next Story






