என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மரக்காணம் அருகே டிரைவர் மீது தாக்குதல்
- கடந்த 2 நாட்களுக்கு முன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஆத்தி குப்பம் பகுதியில் உள்ள களத்து மேட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்துள்ளனர்
- பிரபுவின் தாய் மகேஸ்வரி மரக்காணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
விழுப்புரம்:
மரக்காணம் அருகே அனுமந்தை கிராமம் வடக்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பிரபு ( வயது 29) இவர் டிரைவராக வேலை செய்துவந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் பிரபு மற்றும் அவரது நண்பர்கள் ஆத்தி குப்பம் பகுதியில் உள்ள களத்து மேட்டில் நின்று கொண்டு பேசிக்கொண்டி ருந்துள்ளனர் .அப்போது அந்த இடத்திற்கு ஆத்திகுப்பம் கிராமத்தை சேர்ந்த பாவாடை மகன் பாரதி (வயது 27 )வந்துள்ளார் .பாரதி, பிரபுவை பார்த்து இங்கு ஏன் வந்தாய் என கேட்டுள்ளார் .
இதன் காரணமாக இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாரதி அருகில் கிடந்ததடியை எடுத்து பிரபுவின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பிரபுவுக்கு படுகாயம் ஏற்பட்டு புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இசசம்பவம் குறித்து பிரபுவின் தாய் மகேஸ்வரி மரக்காணம்போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகார் மீது மரக்காணம் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபுவை தாக்கிய பாரதியை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்