search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பராமரிப்பு பணி காரணமாக மேலப்பாளையத்தில் நாளை மறுநாள் மின்தடை
    X

    பராமரிப்பு பணி காரணமாக மேலப்பாளையத்தில் நாளை மறுநாள் மின்தடை

    • பராமரிப்பு பணிகளுக்காக செவ்வாய்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
    • கொங்கந்தான்பாறை, பொன்னாக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.

    நெல்லை:

    நெல்லை நகர்ப்புற மின் வினியோக செயற் பொறியாளர் முத்துக்குட்டி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மேலப்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்கிழமை) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்க ப்பட்டு ள்ளது. மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலா மணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம் புரம், மேலக்கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்கு ளம், அன்னை நகர், தருவை, ஓம நல்லூர், கண்டித்தா ன்குளம், ஈஸ்வரியாபுரம்

    ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேல குலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுண் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு, ஆசாத் ரோடு, பெருமாள் புரம், பொதிகை நகர், அரசு ஊழியர் குடியிருப்பு(என்.ஜி.ஒ. காலனி), அன்பு நகர், மகிழ்ச்சி நகர், திருநகர், திருமால்நகர், பொறியில் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி மற்றும் தாம ரைச் செல்வி ஆகிய இடங்களில் மின்சாரம் துண்டி க்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×