என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோத்தகிரியில் நீர்நிலைகளை சுத்தம் செய்து மரம் நடுதல் நிகழ்ச்சி
Byமாலை மலர்30 July 2022 7:47 AM GMT
- ர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
- மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
அரவேணு
கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான முக்கிய குடிநீர் ஆதாரமான தடுப்பணை, நீர்நிலைகள், வடிகால்கள் சுத்தம் செய்து சுற்றிலும் மரக்கன்றுகளை நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
பேரூராட்சி இயக்குனர் இப்ராஹிம் ஷா அறிவுறுத்தலின்படி செயல் அலுவலர் சதாசிவம் (பொறுப்பு), துப்புரவு ஆய்வாளர் ரஞ்சித், பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி மற்றும் தூய்மை பணியாளர்கள் இந்த பணியினை செய்து வருகின்றனர்.
கோத்தகிரி பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து நீர்நிலைகளையும் சுத்தப்படுத்துதல் ஆங்காங்கே மரம் நடுதல் மண் சரிவு மற்றும் மலை மண்வாளம் பாதுகாத்தல் குடிநீர் ஆதாயங்களை பாதுகாத்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X