என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![ஊட்டியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம் ஊட்டியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம்](https://media.maalaimalar.com/h-upload/2023/02/14/1836171-aravenu-bjp.webp)
X
ஊட்டியில் பா.ஜ.க செயற்குழு கூட்டம்
By
மாலை மலர்14 Feb 2023 9:54 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
- விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அரவேணு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டம் கீழ் கோத்தகிரி பகுதியில் பொது வெளிபுல் மைதானத்தில் பா.ஜ.க மண்டல் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கீழ் கோத்தகிரி தலைவர் விஜய் குமார் மற்றும் பெள்ளி தலைமை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாய அணி செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், மாவட்ட பொதுச் செயலாளர் கே. ஜெ. குமார், மண்டல் பொது செயலாளர்கள் ரமேஷ், கிருஷ்ணா குமார் மற்றும் மண்டல் அணி தலைவர்கள், கிளை தலைவர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் பல்வேறு செயல்பாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)