என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மார்ச் 10ம் தேதி தமிழகம் வருகை
- பா.ஜ.க. தேசிய தலைவர் ஜேபி நட்டா வரும் 10ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னை:
சமீபத்தில் நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. இடம்பெற்றிருந்தது. இடைத்தேர்தலின்போது கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே சிறு சிறு மோதல்கள் நிலவி வந்தன.
இந்நிலையில், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வரும் 10-ம் தேதி தமிழ்நாடு வர உள்ளார். கிருஷ்ணகிரி புதிய மாவட்ட பா.ஜ.க. தலைமை அலுவலகத்தை ஜே.பி.நட்டா திறந்து வைக்கிறார்.
இந்த வருகையின்போது வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு பா.ஜ.க. உயர்மட்ட குழுவுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.- அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா? தனித்துப் போட்டியிடுமா? மாற்று கட்சிகளுடன் கூட்டணி வைக்குமா? என்பது குறித்து ஜே.பி.நட்டா தலைமையில் நடைபெறும் பா.ஜ.க. உயர்மட்ட குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்