என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திட்டக்குடியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் ஆம்புலன்ஸ : போக்குவரத்து போலீசாரை நியமிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
- இது தினமும் தொடர்கதையாக உள்ளதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
- போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்ய வேண்டு
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி- விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் திட்டக்குடியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கல்லூரி வாகனங்கள், பள்ளி வாகனங்கள், இருச க்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், விவசா ய டிராக்டர்கள் என அதிக அளவில் வாகனங்கள் சாலையில் செல்வதால் சில நேரத்தில் அவசரத் தேவைக்கு 108 மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
இது தினமும் தொடர்க தையாக உள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. முதியவர்கள், பெண்கள், பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் சாலையோரம் செல்ல முடியாமல் ஆபத்தா ன நிலையில் செல்கின்றனர் .திட்டக்குடியில் போக்குவ ரத்து போலீசார் நியமனம் செய்ய வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதுவரை போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படவில்லை. எனவே மாவட்டபோலீஸ் சூப்பிரண்டு திட்டக்குடியில் போக்குவரத்தை சீர் செய்ய போக்குவரத்து போலீசாரை நியமனம் செய்ய வேண்டும் என சமூக பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்