என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சிதம்பரம் அருகே மூதாட்டி மாயம்
Byமாலை மலர்8 March 2023 7:44 AM GMT
- சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65)சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்
- உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அடுத்த முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாமுவேல் (வயது 59). இவரது சகோதரி அபூர்வம் (65) கடந்த 3-ந் தேதி சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் சாமுவேல் மகன் நிச்சய தார்த்தம் நடை பெற்றது. அங்கு சென்ற அபூர்வம் அதன் பின்னர் மாயமாகி விட்டார்.
உறவினர்கள் வீடுகள் மற்றும் அப்பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சாமுவேல் அளித்த புகாரின் அடிப்படை யில் கிள்ளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X