என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோவையில் 600 கிராம் கஞ்சா பறிமுதல்- சிறுவன் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்18 Nov 2023 8:23 AM GMT
- இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக வாலிபர் சிக்கினார்
- சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை குனியமுத்தூர் போலீசார் நேற்று சுகுணாபுரம் செந்தமிழ் நகரில் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படி நின்றிருந்த சிறுவனை பிடித்து விசாரித்தனர். இதில் அவன் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
தொடர்ந்து சுகுணாபுரம், சக்தி விநாயகர் தெருவை சேர்ந்த சிறுவனை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சா மற்றும் ரூ.110 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
ஒண்டிப்புதூர் ரோடு என்ஜிஆர் புதூரை சேர்ந்த சிவக்குமார்(36) என்பவர் இருகூர் ரயில்வே பாலம் அருகே கஞ்சா விற்றதாக சிங்காநல்லூர் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X