என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாதிப்பு 78 ஆக உயர்வு- ஐ.ஐ.டி.யில் மேலும் 18 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்25 April 2022 8:20 AM GMT (Updated: 25 April 2022 8:20 AM GMT)
சென்னை ஐ.ஐ.டி.யில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்ததை அடுத்து அங்கு மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
சென்னை:
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவியது. இதையடுத்து அங்கு சுகாதார தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 5 பேருக்கு மேலும் உறுதியாகி 60 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் 18 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது.
சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவ-மாணவிகளுக்கு தொற்று பரவியது. இதையடுத்து அங்கு சுகாதார தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வரை 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 5 பேருக்கு மேலும் உறுதியாகி 60 ஆக அதிகரித்தது. இந்த நிலையில் மேலும் 18 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மொத்த பாதிப்பு 78 ஆக உயர்ந்தது. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுவரையில் 2 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... பாராளுமன்றம்-உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள்: அமித்ஷா உத்தரவு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X